குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி!

பெங்களூரு : இந்தியாவில் மிகப்பெரிய பிஸ்கட் உற்பத்தியாளரான பார்லி புராடக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நாளுக்கு நாள் நுகர்வு குறைந்து வருகிறது என்றும் இது மேலும் தொடர்ந்தால் 10,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு துறையும் ஆட்டம் காண தொடங்கியுள்ள நிலையில், உணவு துறையிலும் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z8R1E7
via IFTTT

No comments:

Post a Comment