ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடா.. ப சிதம்பரத்தை நெருக்கும் தனியார் நிறுவனம்.. நீடிக்கும் சிக்கல்!

மும்பை : மத்திய முன்னாள் நிதியமைச்சரான பா சிதம்பரத்துக்கு எதிராக 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனம், 10,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தின் சம்மன் நோட்டீஸை எதிர்கொண்டுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம். மேலும் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NmVv2Q
via IFTTT

No comments:

Post a Comment