2 மாசமா சம்பளமே வரலை.. எப்போது கண்ணில் காட்டுவார்கள்... கண்ணீரில் மிதக்கும் MTNL ஊழியர்கள்!

டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கடந்த திங்கட்கிழமை ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில்சங்கத்தினர். இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்று வந்ததோ அன்றிலிருந்தே தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களாட்டும், பொதுத்துறையை சேர்ந்த BSNL, MTNL நிறுவனங்களாட்டும்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YNhSR0
via IFTTT

No comments:

Post a Comment