2019ஆம் ஆண்டின் முதல் 7 மாதம் அதாவது ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 6.07 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் தான் சென்செக்ஸ் வரலாறு காணாத உயர்வையும் சந்தித்துச் சில நாட்களில் சரிவையும் சந்தித்தது. இப்படி மொத்த பங்குச்சந்தையும், முதலீட்டாளர்களும் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலையில் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மட்டும் அதிகளவில் சம்பாதித்துள்ளனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YHwmBR
via IFTTT
No comments:
Post a Comment