இந்திய வங்கிகள் தற்போது வராக்கடன், கடன் மோசடி எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களும் வங்கித்துறையில் முதலீட்டுச் செய்ய யோசித்து வருகின்றனர். ஆனால் ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு முடிவுகளைப் பார்க்கும் போது வங்கித் துறை முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி சுமார் 95 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2GDzVmC
via IFTTT
No comments:
Post a Comment