போஸ்னியா : மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் போஸ்னியா நாட்டில் கடந்த ஜூலை 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது சுமார் 96 கோடி ரூபாய் பிணையமாக கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாராம். இந்தியாவை சேர்ந்த ஸ்டீல் மேக்னட் என்ற உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின், சகோதரர்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZmKLoh
via IFTTT
No comments:
Post a Comment