மத்திய அரசுக்கு உதவி புரியும் ஆர்.பி.ஐ.. இது போதுமா?

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியானது, மத்திய அரசின் கவலை கொள்ளும் நிலையினை பார்த்து, அதன் டிவிடெண்ட் மற்றும் கூடுதல் உபரிதொகையை, மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க.. 1,76,051 லட்சம் கோடி ரூபாயை கொடுக்க முன் வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக் குழு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zpKTYM
via IFTTT

No comments:

Post a Comment