தேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..!

பொதுவாக அரசியல் கட்சிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பது வழக்கம், இது நட்பு ரீதியிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இருக்கும், சில சமயம் வர்த்தக ரீதியிலும் இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் முன்னணி 50 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கப் பெரிதும் ஆர்வம் செலுத்தவில்லை. இந்த நிலையிலும் மோடி பெருவாரியாக இடங்களில் பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ztt7Td
via IFTTT

No comments:

Post a Comment