எச்சரிக்கை மக்களே.. போலி ஏடிஎம் மூலம் ரூ.1.13 கோடி அபேஸ் .. இப்படி கூட திருடலாம்!

காஸியாபாத்: பொதுவாக வீட்டில் பணம் நகை வைத்திருந்தால் தான் பிரச்சனை என்று மக்கள், வங்கியை நாடுகின்றனர். ஆனால் இங்கு வேலியே பயிரை மேய்ந்துள்ளது தான் கொடுமை. ஆனால் இங்கு கதையே வேறு, ஒரு வங்கி மேலாளர் உள்பட, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை வங்கி கணக்கிலிருந்து அபேஷ் செய்துள்ளனர். இதில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2mBhFUe
via IFTTT

No comments:

Post a Comment