பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் 3 மாதம் கெடு நீட்டிப்பு..!

டெல்லி : பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மீண்டும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2m4axiQ
via IFTTT

No comments:

Post a Comment