இந்திய ஆட்டோமொபைல் துறையில் BS6 எமிஷன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கார்களை முழுவதுமாக விற்பனை செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் புதிய வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளை நிறுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், மஹிந்திரா ஆகியவை தயாரிக்கும் பணிகளை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UW8ytI
via IFTTT
No comments:
Post a Comment