டெல்லி : நாட்டில் வேலை அதிகம் உள்ளது, ஆனால் வேலைக்கு தகுதியானவர்கள் தான் பற்றாக்குறையாக உள்ளனர் என்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் சற்று சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கங்வார், நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை இல்லை என்றும், மாறாக வேலைக்கு தகுதியானவர்கள் தான் வட இந்தியாவில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NfkVAn
via IFTTT
No comments:
Post a Comment