ரூ.7.03 லட்சம் கோடி கடன் வாங்கி ரூ.6.60 லட்சம் கோடி வட்டி கட்டும் இந்தியா..!

தலைப்பைப் படித்த உடன் கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறதா..? இவ்வளவு மோசமான நிதி நிலைக்கு மத்தியில் தான் பிரதமர் Pradhan Mantri Kisan Mandhan Yojana-வை தொடங்கி வைக்கப் போகிறார். அடுத்த சில மாதங்களில் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது பாஜக தான் ஜார்கண்டில் ஆட்சியில் இருக்கிறது. இந்த சட்டசபைத் தேர்தல் வெற்றியை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2I0EE2i
via IFTTT

No comments:

Post a Comment