டெல்லி: கடந்த ஆட்சிக் காலத்தில் தான் மோடி அரசு அரசு வங்கிகளை இணைக்கத் தொடங்கியது. சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேலும் 10 அரசு வங்கிகளை நான்கு பெரிய அரசு வங்கிகளாக இணைக்கப் போகும் திட்டத்தை பத்திரிகையாளர்களிடம் சொல்லி பகீர் கிளப்பினார். அடுத்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LJH3zD
via IFTTT
No comments:
Post a Comment