புதிய அபராத தொகையின் எதிரொலி.. இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் ஹெல்மெட் மீது ஒட்டிய நபர்!

டெல்லி : கடந்த செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆங்காங்கே கடுபிடியுடன் போலீசார் சோதனையில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. அதிலும் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல ஆயிரம் ரூபாய் கட்டணத்திற்கு பயந்து, மக்கள் அனைத்து ஆவணங்களையும் தேட தொடங்கியுள்ளனர். அதிலும் படுத்துக் கிடந்த இன்சூரன்ஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31e8NCU
via IFTTT

No comments:

Post a Comment