இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பிரச்சனை உண்டு.. எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்!

டெல்லி : நலிந்து வரும் பொருளாதாரம், சரிந்து வரும் பல துறைகளின் வளர்ச்சி என பலதரப்பிலும் இந்தியாவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், மேலும் கவலை கொள்ளும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். சரி அப்படி என்ன கவலை என்று கேட்கிறீர்களா? வர்த்தக பற்றாக்குறை தான். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32zrm4S
via IFTTT

No comments:

Post a Comment