டெல்லி : புதிய வாகனங்களை வங்குவதை விட, ஓலா உபெரையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தார். கடந்த செவ்வாய் கிழமையன்று சென்னையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறை மற்றும் உதிரிபாகங்கள் துறையானது, வரவிருக்கும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/302T7VW
via IFTTT
No comments:
Post a Comment