மாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே!

டெல்லி : பிரபலமான ஸ்டார்டப் நிறுவனமான ஓயோ, தனது சேவைகளை அதிகரிக்க ஐ.ஐ.டி டெல்லி மற்றும் பிளாக்ஷா யுனிவர்சிட்டியுடன் கை கோர்த்துள்ளது. எதற்காக என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனம் இந்த பல்கலைகழகங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த வீட்டி வசதி சேவையை வழங்கவே இந்த பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒயோ நிறுவனம்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2n8tPDQ
via IFTTT

No comments:

Post a Comment