சமையல் எரிவாயுவிற்கான தேவை வரவிருக்கும் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு, மத்தியில் சவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் காரணமாக அக்டோபர் மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு ஏற்றுமதி பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் தேவை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த சமயத்தில் தேவையான சமையல் எரிவாயு இருக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2n7m6Gf
via IFTTT
No comments:
Post a Comment