டெல்லி : ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளில் முதலீடு செய்ய முதல்கட்ட ஏலதாரர்களை அழைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியேனும் நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை விற்றால் போதும் என்று அரசு ஒரு புறம் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதன் பெரிய அளவிலான கடன் பிரச்சனையினால் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை, அப்படியே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Mw7Fpm
via IFTTT
No comments:
Post a Comment