டெல்லி : தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், முகேஷ் அம்பானியின் ஜியோவின் அழைப்பு கட்டணங்களை மறுஆய்வு செய்வது, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுகளை நாசப்படுத்தியது போல என்றும் ரிலையன்ஸ் ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. டிராயின் இந்த நடவடிக்கையால் இது கட்டுப்பாட்டாளரின் நம்பகத் தன்மையை மட்டும் அல்ல, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பாதிக்கும் என்றும் ரிலையன்ஸ் குற்றம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MyuDwb
via IFTTT
No comments:
Post a Comment