பயத்தில் 2.38 லட்சம் பணியாளர்கள்.. யார் அந்த 10,000 பேர்.. கதறும் ஹெச்எஸ்பிசி ஊழியர்கள்!

ஹாங்காங் : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை என பல கோணத்தில் மக்களை துரத்தும் பிரச்சனைகள் என்றால், சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான். அதுவும் உலகம் முழுக்க 67 நாடுகளில் தனது கிளைகளை வைத்திருக்கும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆக உலக அளவில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IGeylB
via IFTTT

No comments:

Post a Comment