இந்திய ஊழியர்களுக்கு இது நல்ல செய்தி தான்.. கொண்டாட்டத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்!

ஐ.டி துறையில் முன்னணி நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் தனது போட்டியாளர்களை தோற்கடிப்பதற்காக, உலகெங்கிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன் படி இந்தியாவில் கூடுதலாக 2,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.டி துறையில் குறிப்பாக கிளவுட் கம்பியூட்டிங் துறையில் முன்னேற்றத்தினை காணவும், அதன் போட்டி நிறுவனங்களான அமேசான் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களுடன் போட்டியிடவும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VuaFVY
via IFTTT

No comments:

Post a Comment