25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ! 45-க்கு இழுக்கும் ஏர்டெல்!

கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான சண்டை தொடங்கிவிட்டது. பின்ன என்னங்க..? ஒரு டெலிகாம் கம்பெனியைத் தொடங்கி அடுத்த மூன்றே ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர் கொண்ட நிறுவனமாக ஜியோ உருவெடுத்தால், ஏர்டெல்லுக்கு கோபம் வரத் தானே செய்யும்..? வரத் தான் செய்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திடம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qmCV1j
via IFTTT

No comments:

Post a Comment