இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தம், மெதுவான வளர்ச்சியால் ஒரு புறம் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இந்தியா தான் முதலீட்டுக்கு சிறந்த இடம் என்றும் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதியமைசார் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனில் நடந்த சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) கலந்துரையாடல் கூட்டத்தில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2nUyeef
via IFTTT
No comments:
Post a Comment