டெல்லி : நடப்பு அக்டோபர் மாதத்தில் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே 3,924 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. உலகளாவிய மந்த நிலை மற்றும் வர்த்தக யுத்தத்தின் அச்சங்களுக்கு மத்தியில் அக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், சுமார் 3,924 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். {image-sensex-1570364931.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ViDJQc
via IFTTT
No comments:
Post a Comment