யாரும் பயப்பட வேண்டாம்.. வங்கி, கூட்டுறவு வங்கிகள் நிலையாக உள்ளன.. ஆர்.பி.ஐ!

மும்பை : இந்திய வங்கி முறைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக மக்களிடையே கருத்துகள் நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம், இந்திய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து நிலையானதாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் விரைவில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் குறித்த விதிமுறைகளை மறுபரிசீலனை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2pQ7g8m
via IFTTT

No comments:

Post a Comment