காதி பயன்படுத்தச் சொல்லி யூஜிசி சுற்றறிக்கை..!

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, காதி பயன்படுத்துவதை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய ஆணைய சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களுடைய சிறப்பான தருணங்களில், இந்தியாவின் பாரம்பரிய உடைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். காதி மற்றும் பிற கைத்தறி நெசவு ஆடைகளை உடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி இருக்கிறது இந்த யூ ஜி சி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MYgHeT
via IFTTT

No comments:

Post a Comment