ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை..! டிக்கெட் மோசடியைக் கண்டு பிடித்த ரயில்வே..!

கடந்த அக்டோபர் 26, 2019, சனிக்கிழமை அன்று, மத்திய ரயில்வே பிரிவு அதிகாரிகள் ஆபரேஷன் தனுஷ் என்கிற பெயரில், ரயில்வே இ டிக்கெட் மோசடி செய்பவர்களை கண்டு பிடிக்க களம் இறங்கினார்கள். இந்த இ டிக்கெட் மோசடி எப்படி இயங்குகிறது. இந்த மோசடி கும்பல் ஏதோ சில மென்பொருளைப் பயன்படுத்தி தேவையான ரயிலில், தேவையான எண்ணிக்கையில் இருக்கைகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MYmbXb
via IFTTT

No comments:

Post a Comment