இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன்- ஐடியா மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள் மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம் நிறுவன பங்குகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XnEo42
via IFTTT
No comments:
Post a Comment