டெல்லி: வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான பணத்திற்கு செய்யப்படும், இன்சூரன்ஸ் தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான சட்டத்திருத்தங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பி.எம்.சி வங்கியில் நிகழ்ந்த மோசடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில், இந்த இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு வாடிக்கையாளர்கள் மனதில் நம்பிக்கையை கொண்டு வரலாம் என்றும் கருதப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37ivZmT
via IFTTT
No comments:
Post a Comment