டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம், சமீபத்தில் அறிவித்த தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினை 70,000 பேர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 3 வரை இந்த திட்டமானது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரமே இந்ததிட்டம் ஆரம்பமானது. இந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே 70,000 பேர் இந்த திட்டத்திற்கு ஆர்வம் தெரிவித்திருப்பதாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2p3cqO6
via IFTTT
No comments:
Post a Comment