கடந்த டிசம்பர் 2018-ல் ஆர்பிஐ ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தன் பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகச் சொல்லி பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்குப் பின், ஆகஸ்ட் 2019-ல் ஆர்பிஐ வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவராகவும், பணக் கொள்கை துறையின் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டு இருந்த விரல் ஆச்சார்யா பதவி விலகினார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NY8kzu
via IFTTT
No comments:
Post a Comment