கைவிட்டு போன ஏர் இந்தியா.. 87 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் டாடாவின் கைவசமாகுமா

கடன் நெருக்கடியால் தவித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை எப்படியேனும் விற்றால் போதும் என அரசு ஒரு புறம் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அதை டாடா நிறுவனம் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 87 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவை டாடா குழுமம்தான் இதை நிறுவியது. பின்னர் அதை அரசு கைப்பற்றியது. இந்த நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qlAgou
via IFTTT

No comments:

Post a Comment