கரக்பூர், மேற்கு வங்கம்: கரக்பூரில் இருக்கும், ஐஐடி - இந்திய தொழில் நுட்பக் கழக கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், உண்மையாகவே துவைத்து காய வைக்கும் துணியில் இருந்து மின்சாரத்தைத் தயாரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். கல்லூரிக்கு அருகில் ஒரு கிராமத்தில், சலவைக்காரர்கள் தங்கள் துணிகளை வெளுக்கும் இடத்தில் இந்த சோதனையைச் செய்து இருக்கிறார்கள். சுமார் 3,000
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33dfQwx
via IFTTT
No comments:
Post a Comment