டெல்லி : கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 74,000 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ள ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள், டிசம்பர் இறுதிக்குள் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வரலாம் என்றும் அறிவித்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் நிலவி வரும் போட்டி காரணமாக நஷ்டத்தில் உள்ள இந்த நிறுவனங்கள், தற்போது கட்டண உயர்வை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2O0gGHL
via IFTTT
No comments:
Post a Comment