மும்பை: டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் காற்று மாசு பெருமளவுக்கு அதிகரித்துள்ள சூழ்நிலையில், இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை உயர்த்துவது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது பேச்சு வழக்கு. அதுபோலத்தான், இந்த விஷயமும் பார்க்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் என்பவை மக்களுக்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2CYHzpi
via IFTTT
No comments:
Post a Comment