டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கொண்டுவரப்பட்ட 2000 ரூபாய் தாள்களை அரசு திரும்ப பெற போவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், நிச்சயம் அப்படி திட்டம் இல்லை. ஆக மக்கள் அது குறித்து கவலை பட வேண்டாம் என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று மக்களவையில், சமாஜ் வாதிக் கட்சியின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38scvgg
via IFTTT
No comments:
Post a Comment