கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்ற கம்பரின் வரிகளுக்கு எதிராக விஜய் மல்லையாவிற்கு கடனை கொடுத்து விட்டு, லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தள்ளாடி வருகின்றன இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள். இங்கு கடன் வாங்கியவர் கலங்கவில்லை. கடன் கொடுத்தவர் தான் கலங்கி வருகிறார். பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், லண்டனுக்கு தப்பி சென்று அங்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qFk5mC
via IFTTT
No comments:
Post a Comment