இந்தியா என்கிற அழகான நாட்டில், பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மட்டும் வேறுபடுவதில்லை. நம் மக்களின் உணவும் பயங்கரமாக வேறுபடும். பொதுவாக தென் இந்தியா என்றாலே சாதம், சாம்பார், ரசம்... போன்ற மீல்ஸ் வகையறா உணவுகள் தான் சாப்பிடுவார்கள். வட இந்தியா என்றாலே ரொட்டி, தால் தான் என்கிற உணவு பழக்கத்தை, இன்று உணவகங்கள் பயங்கரமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39azKMk
via IFTTT
No comments:
Post a Comment