டெல்லி : சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறை இயக்குநருமான கீதா கோபிநாத், கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் கீதா கோபிநாத்துடன் பிரதமர் மோடியுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலையில் நிச்சயமற்ற பல நிகழ்வுகள் உள்ளதாகவும், அது தற்போதைய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39aZQyz
via IFTTT
No comments:
Post a Comment