மந்த நிலையிலும் இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா.. 5 வருடத்தில் இல்லாத அளவு முதலீடு அதிகரிப்பு!

மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் 2019ம் ஆண்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்த ஆண்டில் இதுவரை 14.47 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு 4.62 பில்லியன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36ekrjK
via IFTTT

No comments:

Post a Comment