ரயில்வே தனியார்மயம் இல்லை.. வருவாய் பகிர்வு அடிப்படையில் 150 ரயில்கள் ஏலம்.. ரயில்வே வாரியம்..!

டெல்லி: இந்தியாவில் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையானது தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில், ரயில்வே தனியார்மயம் இல்லை, அப்படி ஒரு எண்ணம் எங்கள் சிந்தையிலும் இல்லை. வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்படலாம் என்றும் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். முதலில் ரயில்வே தனியார்மயம் என்ற நிலையில், முதலில் தேஜஸ் ரயிலை மட்டுமே தனியாருக்கு தாரை வார்த்துள்ளது மத்திய அரசு.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZDtNms
via IFTTT

No comments:

Post a Comment