பிரதமர் மோடி அதிரடி.. $5 டிரில்லியன் இலக்கு என்பது ஒரு படி தான்.. எங்கள் இலக்கு அதை விட பெரியது!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் தசாப்தம் இந்திய தொழில் முனைவோருக்கானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரவிருக்கும் தசாப்தங்கள் இந்திய தொழில் முனைவோருக்கு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடையவும், கனவை நனவாக்கவும் இது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35tagXs
via IFTTT

No comments:

Post a Comment