டெல்லி: முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட பல தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதை எப்படி மீட்கலாம், மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து வரும் நிலையில் இதை எப்படி தடுப்பது? மேலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் பற்றி ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZY03RJ
via IFTTT
No comments:
Post a Comment