டெல்லி: நாட்டில் பொருளாதாரம் மந்தம் தலைவிரித்தாடி வரும் நிலையில், ஒரு புறம் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. இந்த நிலையில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையானது 2019 - 20 பட்ஜெட் மதிப்பீட்டில் மதிப்பிட்ட 114.8 சதவிகிதத்தை தொட்டுள்ளது. இது நவம்பருடன் முடிவடைந்த காலத்தில் 8.07 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37pNL70
via IFTTT
No comments:
Post a Comment