ஆயிரக்கணக்கானோர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. போஷ் இந்தியா அதிரடி.. கதி கலங்கும் ஊழியர்கள்..!

சென்னை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் பிரச்சனை காரணமாக ஏற்கனவே பல ஆயிரம் பேர் இத்துறையில், தங்களது பணியினை இழந்துள்ளனர். இந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் அல்லாது, வாகன உதிரி பாகங்கள் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு அட்டோமொபைல் துறை தான் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது எனில், நடப்பு ஆண்டிலும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SN7rO0
via IFTTT

No comments:

Post a Comment