தனியார் ரயிலில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கலாம்..! சென்னை ரூட் ரயில்களும் தனியாருக்கு போகிறது..!

2014-ம் ஆண்டு, முதல் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின், திட்டக் குழுவைக் கலைத்து விட்டு நிதி ஆயோக்கை நிறுவினார்கள். இந்த நிதி ஆயோக் தான் இந்தியாவின் பல முன்னணி திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது இந்திய ரயில்வேஸுக்குச் சொந்தமான ரயில்களை, தனியார் இயக்க ஐடியா கொடுத்த முக்கிய நபர்களில், இவர்களும் ஒரு குழு.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37CX8jW
via IFTTT

No comments:

Post a Comment