தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி!

கொரோனா வைரஸ், இதுவரை மனித இனத்தை அதிகம் சோதிக்க முடியாத அளவுக்கு, நம்மை சோதித்துக் கொண்டு இருக்கிறது. உலக வர்த்தகம் தொடங்கி உள்ளூர் தள்ளு வண்டி வியாபாரம் வரை ஒருத்தரையும் விட்டு வைக்க வில்லை. இந்த கொரோனா போருக்கு ஏற்கனவே பல கோடீஸ்வரர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள், தங்களால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33QLqBB
via IFTTT

No comments:

Post a Comment