PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி! மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்! வரிச் சலுகை உண்டு!

கொரோனா வைரஸை எதிர்த்து பல நாட்டு அரசாங்கங்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா வரலாறு காணாத வகையில் சுமாராக 150 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள். இந்தியா 1.70 லட்சம் கோடிக்கு உதவித் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது போக, பிரதமர் இன்று மார்ச் 28, 2020 சனிக்கிழமை ஒரு புதிய நிதித் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UNDAo0
via IFTTT

No comments:

Post a Comment